Friday, August 31, 2012

அரசுடன் தொங்கிக் கொண்டிருப்பதா? தேர்தலின் பின்னர் தீர்மானம் – ஹசன் அலி.

அரசாங்கத்துடன் தொடர்ந்திருப்பதா? இல்லையா? என்பதை தேர்லுக்குப் பின்னர் முடிவு செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை கிழக்கில் தனியாக போட்டிடுவது கட்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும், இது தொடர்பாக ஜனாதிபதியுடன் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com