Wednesday, August 15, 2012

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிய அபிவிருத்தி! மக்கள் நம்பிக்கை! – அமைச்சர் தினேஷ்

30 ஆண்களுக்குப் பிறகு பல அபிவிருத்தி வேலைகள் நடைபெறுவதையிட்டு, மகிந்த ராஜபக்ஷ அரசின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கி , நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முனைகின்றார் எனவும், ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஏ.டி.பி மற்றும் வெளிநாட்டு நாணய அமைப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி பாராட்டு தெரிவித்துள்ளதாகவும், அரசுக்கு எதிராகச் செய்யும் சகல விமர்சனங்களும் இது நிராகரிக்கின்றது எனவும், தங்களது கொள்கையை விளங்கிக் கொள்ளமுடியாத எதிர்க்கட்சிகளை மக்கள் தொடர்ந்தும் நிராகரிக்கின்றார்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com