Sunday, December 25, 2011

ரஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை வேண்டி பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்த நடிகை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தூக்கு தண்டணைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலரால் துண்டுப் பிரசுர்களை விநியோகிக்கப்பதற்கு நடிகை சொர்ணமால்யா அனுமதி மறுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தார். அன்றைய தினம் அவரை வரவேற்கும் விதத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடிகை சொர்ணமால்யா நிகழ்த்தினார்.

அந்த வைபவத்தில் சிலர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விதித்தனர்.

இதன் போதே, நான் தூக்கு தண்டணையை ஆதரிப்பள். அதனால் இங்கு யாரும் அதிற்கு எதிரான பிரசுரங்களை கொடுப்பதனை அனுமதிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com