Sunday, August 21, 2011

வாசனைத் திரவியங்கள் , ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தம்

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே சட்டமூலத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய ஒளடதங்கள் அதிகார சபை குறிப்பிடுகிறது.

இதேவேளை கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மூலம் உரிய தரத்தினை கொண்டிராத மருந்து வகைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன சட்டங்களை மீறிய 9 மருந்தகங்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com