Sunday, August 14, 2011

புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று தேர்தலை நடத்தமுடியாமல் போகலாம்-சுமனசிறி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன்விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவுபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாவட்டங்களின் பிரதேச செயலகங்களிலும் தபால் மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் செயலகம் மேற்கொண்டு வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடியாமல் போகலாம் என மேலதிக தேர்தல்க ஆணையாளர் டபிள்யூ,பு சுமனசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

...........

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com