Tuesday, March 2, 2010

ஹக்கீமுக்கான பாதுகாப்பு மீண்டும் வழங்கப்படுகின்றது.

பாராளுன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து எதிர்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் யாவரதும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 17 முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்று முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் கட்சிகளின் தலைவர்கள் , பொதுச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com