Tuesday, March 2, 2010

இலங்கை விமானப்படை தனது 59 ஆண்டு நிறைவை கொண்டாடியது.

இலங்கை விமானப்படையின் 59ம் ஆண்டு நிறைவு விழா இன்று இலங்கையில் உள்ள சகல விமானப்படைத் தளங்களிலும் கொண்டாடப்பட்டது. அதன் பிரதான நிகழ்வு கொழும்பு விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முப்படைகளின் பதில் பிரதானியும் விமானப்படைத் தளபதியுமாகிய எயார் சீப் மாஸல் ரொஸான் குணதிலக வுடன் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com