Monday, November 2, 2009

அத்தியாவசியப் பொருற்கள் மீதான பாதுகாப்பு வரி நீக்கம்.

இலங்கையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த அத்தியாவசியப் பொருட்கள் மீதான பாதுகாப்பு வரி தளர்த்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இலங்கையில் நிலவிவரும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யவுமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சீனி,அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி விலை உயர்வையும் தட்டுப்பாட்டையும் குறைப்பது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com