லங்கா காரியாலயத்தில் சிஐடி யினர்.
லங்கா எனப்படும் சிங்களமொழி பத்திரிகை அலுவலகத்தினுள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சற்று நேரத்திற்கு முன்னர் நுழைந்துள்ளதாக தெரியவருகின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment