மருந்துப் பொருட்களை ஈரானிலிருந்து கொண்டுவர ஒப்பந்தம்.
ஈரானில் இருந்து இலங்கைக்கு மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. இதற்கான ஒப்ந்தம் அலறிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது, ஒப்பந்தத்தில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முட்டாசி அவர்களும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாகம அவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இவ் ஒப்பந்தமரனது இருநாடுகளுக்கிடையான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment