60 க்கு மேற்பட்ட புலிகள் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து இனம்காணப்பட்டுள்ளனர்.
திருமலையில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கடந்த மாதத்தில் 60 க்கு மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment