Wednesday, September 9, 2009

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நாகர்கோவிலில் இன்று குமரி மாவட்ட மீனவ இளைஞர்களை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கை கடற்படையால் ஏற்படும் இன்னல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "இதுபோன்ற தொல்லைகள் குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்படுகிறது. எனவே இந்த 2 நாடுகளின் பிரச்சினைகள் பற்றியும் மந்திரிசபையில் சொல்லி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன்'' என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com