Tuesday, September 8, 2009

அவசரகாலச் சட்டத்தை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றுசேரும். ஜேவிபி

அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றில் சமர்பிக்கப்படும்போது அதை தோற்கடிப்பதற்கு எதிர்கட்சிகள் ஒன்று சேரும் என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர், தொற்சங்கங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் அவசரகாலச்சட்டத்தை தோற்கடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தாம் இறங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com