Wednesday, September 9, 2009

தெனியாயவில் ஆடம்பரமாளிகை ஒன்று கட்டப்படுவதாக ஐ.தே. கட்சி குற்றச்சாட்டு.

தெனியாய பிரதேசத்தில் இருந்து 40 மில்லியன் ரூபாய்களுக்கு பெறப்பட்ட அரசிற்கு சொந்தமான காணி ஒன்றில் அரசின் பலம்வாய்ந்த நபர் ஒருவரால் மிகவும் ஆடம்பரமான மாளிகை ஒன்று அமைக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட மாளிகைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வீதிக்காக அயல்கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் தெருக்களில் உள்ள நீர்குழாய்கள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com