Thursday, September 10, 2009

ஸ்பெயினில் தொழில் பெற்றுத்தருவதாக இடம்பெறும் மோசடி தொடர்பாக எச்சரிக்கை.

ஸ்பெயின் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக அங்கு மோசடி கும்பல் ஒன்று செயற்பட்டுவருவதாக மட்றிட் இல் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறன மோசடியில் ஈடுபட்டுவரும் நிரந்தர வீசா விடயங்களை துரிதப்படுத்தி தருவதாகவும் பணம்பெற்று வருகின்றனர். இச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கையடக்க தொலைபேசி மூலமாக இவற்றை செய்துவருவதால் இவர்களை கைது செய்வது கடினமாக உள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com