Wednesday, September 9, 2009

கடந்த 4 வருடங்களில் பொலிஸ் தடுப்புக்காலில் இருந்த 91 உயிரிழந்துள்ளனர்.

கடந்த 4 வருடங்களில் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த போது 91 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் டினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவ்வாறு 2005 முதல் 2009 வரை உயிரிழந்தவர்களில் 32 பேர் இவ்வருடம் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com