Tuesday, September 29, 2009

விசாகப்பட்டினம் அருகே இலங்கை மீனவர்கள் 21 பேர் கைது

ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை கப்பல் அவர்களை சுற்றி வளைத்தது. அந்த படகுகளில் இருந்த 21 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாகப்பட்டினம் துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com