Wednesday, April 29, 2009

சர்வதேச சமுகம் பிரபாகரனை காப்பாற்ற முற்படவில்லை. பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற சர்வதேச சமுகம் முற்படவில்லை எனவும் அவர்கள் இலங்கையில் யுத்த சூழ்நிலைகளுள் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே தமது கருசனைகளைச் செலுத்தியுள்ளார்கள் எனவும் பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com