Wednesday, March 25, 2009

திருமலையில் 5 விவசாயிகள் சுட்டுக்கொலை இருவர் காயம்.

திருமலை தெஹிவத்த, வவனவில்லு பிரதேசத்தில் நேற்று இரவு 10.45 இற்கும் 11.00 மணிக்கும் இடையில் தமது நெல்வயல்களில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஐவர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com