Wednesday, March 25, 2009

பொட்டு அம்மானது பிரத்தியேக முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.



பயங்கரவாதத்தை முற்றாக இலங்கையிலே ஒழித்துக்கட்டும் போரில் ஈடுபட்டு வருகின்ற 58ம் படையணியின் கீழ் செயற்படும் 20ம் கஜபா படையணியினர்
நேற்று (மார்ச் 24) இரணப்பளைத் தெற்குப் பிரதேசத்தில் பொட்டுவின் பிரத்தியே முகாம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

மேற்படி முகாம் பல குற்றங்களுக்கு தலமை தாங்கியவர்கள் என நிருபணமாகியுள்ள பொட்டு , கபில் அம்மான் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வந்ததென களமுனையில் சரணடைந்துள்ள புலிகள் தெரிவித்துள்ளனர். அங்கு காணப்பட்ட ஜீப் வண்டி பொட்டுவினால் பாவிக்கப்பட்டதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com