Thursday, October 23, 2008

வைகோ கைது!




மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய்லாளர் வை.கோபாலசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தகோரி நிகழ்த்தப்படும் ஆர்பாட்டங்களில் ஆயுதப்போராட்டத்தை தூண்டுவதான வார்த்தைப் பிரயோங்களைப் பிரயோகித்தைமைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவருடன் கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இருவருமே இந்திய குற்றவியல் சட்டம் 124-ஏ, தேசத் துரோகம், மற்றும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 13 1 பி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்தார்கள் என காவல்துறையின் முதல் தகவலறிக்கை கூறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com