Thursday, October 23, 2008

யாழில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.



நேற்று புலிகள் யாழ் மக்களுக்கான வழங்கல் கப்பலை தாக்கியதையடுத்த 24 மணித்தியாலங்களில் தமது பூரண அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று முழு நாளும் யாழ் நகர் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் சகல அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பூட்ப்பட்டிருந்ததுடன் இ.போ.ச , தனியார் பஸ் வண்டிகளும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன. யாழ் நகரில் புலிகளுக்கெதிராக இடம்பெற்ற பாரிய பகிஸ்கரிப்பென அனைவராலும் பேசப்படுகின்றது. மேலதிக படங்கள் உள்ளே.





படங்கள் army.lk

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com