தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 இல்?
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் அன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அமைச்சரவைக்கு முன்னர் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். மேலும் புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்திற்கு இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதிபாராளுமன்றம் கூடவுள்ளது.
புதிய அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் அன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அமைச்சரவைக்கு முன்னர் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். மேலும் புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்திற்கு இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதிபாராளுமன்றம் கூடவுள்ளது.
0 comments :
Post a Comment