பாராளுமன்றம் நாளை கூடுமா? பா.உ முக்கிய புள்ளி பாராமன்ற அதிகாரியிடம் கேள்விக்கணை!
பழைய பாராளுமன்றம் நாளை கூடுமா என்று எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் பாராளுமன்ற அதிகாரி ஒருவரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படவோ அல்லது எடுத்துக் கொள்ளப்படவோ மாட்டாது என்ற இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதற்கான எந்தவொரு ஆயத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபருடன் நீண்ட காலமாக நட்பாகவுள்ள, பாராளுமன்றின் குறித்த அதிகாரி இது குறித்து தனது நண்பர்களிடமும் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படவோ அல்லது எடுத்துக் கொள்ளப்படவோ மாட்டாது என்ற இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதற்கான எந்தவொரு ஆயத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபருடன் நீண்ட காலமாக நட்பாகவுள்ள, பாராளுமன்றின் குறித்த அதிகாரி இது குறித்து தனது நண்பர்களிடமும் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment