கொரோனா தொடர்பில் அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம். ஆனாலும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தெரியவில்லை!
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஒரு சிறு குறைகள் இருந்தாலும் மிகச் சிறப்பாகச் செயற்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறிவிட்டது, ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே அதை செய்ய முடியும், என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சிச்சேவை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டஞ கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
பௌத்தர்களுக்காகப் பணியாற்றிய தங்களது அரசாங்கத்தைப் போன்றதொரு அரசாங்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் செல்வதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியை நாங்கள் அமைப்போம் என்றும் அவர் உறுதிப்பட அந்நிகழ்ச்சியில் கருத்துரைக்கும்போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறிவிட்டது, ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே அதை செய்ய முடியும், என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சிச்சேவை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டஞ கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
பௌத்தர்களுக்காகப் பணியாற்றிய தங்களது அரசாங்கத்தைப் போன்றதொரு அரசாங்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் செல்வதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியை நாங்கள் அமைப்போம் என்றும் அவர் உறுதிப்பட அந்நிகழ்ச்சியில் கருத்துரைக்கும்போது குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment