எதிராகஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூன்று மாதச் சம்பளமாகிய ரூபா 292,500 ரூபாவை கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று 14 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவிடம் கையளித்தார்.
0 comments :
Post a Comment