Thursday, May 14, 2020

தனது மூன்று மாதச் சம்பளத்தை அன்பளிப்புச் செய்கிறார் ஜனாதிபதி கோத்தா

எதிராகஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூன்று மாதச் சம்பளமாகிய ரூபா 292,500 ரூபாவை கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று 14 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவிடம் கையளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com