இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.
நேற்றிரவு மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளரகள் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment