Friday, March 6, 2020

சிறிதரன் பாடசாலை அதிபரின் அறைக்குள் கள்ளை ஊற்றிய கதை கேளீர்.

பாடசாலை அதிபருடனுள்ள முரன்பாடு காரணமாகவும் அக்கதிரையை பிடிக்கும் நோக்கத்துடனும், குறித்த அதிபரின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அதிபரின் அறையினுள் கள்ளை ஊற்றி சிறிதரன் மாட்டுப்பட்ட கதையை விபரிக்கின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம்.

அதிபரின் அறையினுள் கள்ளை ஊற்றிவிட்டு கள்ளு மணக்கின்றது என்றும் அதிபர் பாடசாலை நேரத்தில் மதுபாணம் பாவிக்கின்றார் என்றும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டின் நிமிர்த்தம் இடம்பெற்ற விசாரணைகளின்போது சிறிதரனே குறித்த அறையினுள் கள்ளை ஊற்றியதை கண்ட பெண் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது சிறிதரனின் முகத்திரை கிழிந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கல்விப் பணிப்பாளர் இன்றும் வன்னியில் வாழும்போது சிறிதரன் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதும் மக்கள் சிறிதரனுக்கே வாக்களிப்பதும் உணரமுடியாத உண்மையாகும்.

இது தொடர்பாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் தெரிவிப்பதை கேட்போம்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com