Sunday, March 29, 2020

தமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாமாம்! கூறுகின்றார் பௌத்த பிக்கு

தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொடிய கொரோனா வைரஸினை பரவாமல் தடுத்துவிட முடியும் என்று சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இன்று அதிகமாக செயார் செய்யப்பட்டு வருவதோடு வைரலாகவும் பரவிவருகின்றது.

பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவர் கடந்த பல வருடங்களாக தமிழ் மொழியை திறம்பட கற்று தற்போது தமிழ் மொழியிலும் மக்களுக்கு ஆலோசனை கூறிவருகின்றார்.

அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com