Sunday, December 8, 2019

புலிப்பினாமிகள் தொடர்பில் பிரித்தானியா அதிக கவனம் செலுத்த வேண்டும்! - சரத் வீரசேக்கர

LTTE ஆதரவாளர்கள் பிரித்தானியாவில் நடந்துகொள்ளும் முறை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

இலண்டர் - ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட LTTE ஆதர்வாளர்கள் சிலருக்கு பிரிகேடியர் பிரசங்க பிரனாந்து சைகை காட்டிய சம்பவம் தொடர்பாகவும், அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளமை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com