Sunday, December 8, 2019

மைத்திரியுடன் வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிகராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவே சில மாதங்களுக்கு இங்கிலாந்து செல்வதற்கு தயாராகிவருகின்றனர்.

அவருடன் நெருங்கிய தொடர்புடையோர் சிலரே அவ்வாறு பயணம் மேற்கொள்ளவிருந்தனர். என்றாலும் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com