Tuesday, November 5, 2019

சோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.

ஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி வேட்பாளருக்கும் வாக்களிக்கக்கூடாது என்கிறார். ஆதாவது இப்படிச்செய்தால்(தேர்தலைப்பூறக்கணித்தால்) கோத்தா வெல்வது உறுதியாகும்.

ஜோதிலிங்கம் வேறு யாருமல்ல. மாற்றுக்கட்சி EPRLF இன் பழைய தோழர். 90 களில் புலிகள் இவர்களை வேட்டையாடியபோது கொழும்புக்கு குடும்பத்தோடு ஓடிவந்தவர். பாடசாலையில் உயர்தரத்துக்கு அரசியல் ஆசிரியராக இருந்துகொண்டு புலிகளை விமர்சித்த சரிநிகரில் புலிகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதியவர். 1996 க்குப்பிறகு சரிநிகர் அன்ரன் பாலசிங்கத்தின் Grand Design படி புலிப்பாசிசத்தால் விலைக்கு வாங்கப்பட்டோது இவரும் புலிகளின் லாபியிஸ்ட்- பிரச்சாரகர் ஆனார். புலிகளின் வெளிநாட்டு ஊடகங்களில் கருத்துரைக்கும் ஸ்ரார் "அரசியல் விமர்சகர்" ஆனார். கொழும்பில் சட்டம் படித்து சட்டத்தரணியும் ஆனார்.

2009ல் புலிகள் அழிவதுவரை சனரஞ்சகமான "அரசியல் ஆய்வாளராக" புகழ் அனுபவித்தார். புலி அழிந்ததும் அதுவரை அனுபவித்த சொத்து சுகம் புகழ் இழந்தபின் யாழ்ப்பாணத்துக்குப்போய் வழக்கறிஞராக உழைத்ததோடு தன் இழந்த புலிப்பாசிச சாம்ராஜ்யத்தை மறுபடி மீட்க சைக்கிள் கட்சியின் தீவிர ஆதரவாளரானார்.

"ஆய்வு" இவருக்கு ஒரு தனிப்பட்ட பிழைப்பு. தொழில். யாவாரம்.

இவரைப்பொறுத்தவரையில் ஆய்வு ஒருபால் கோடாமை அல்ல. இவரது தனிப்பட்ட வாழ்வே ஒரு சுயநலமான Hypocrisy. 90 களில் வடகிழக்கு குழந்தைகள் புலிப்பாசிச ஆட்சிக்குள் வாழ்கிறபோது புலிப்பாசிசத்தை நிலுநிறுத்த குழந்தைப்போராளிகளாக வரவேண்டிய நிர்பந்தத்திலிருந்தார்கள். இவரது குழந்தைகளோ கொழும்பில் சுதந்திரமான சூழலில் கல்விகற்றார்கள். இவரது இரண்டு பெண்பிள்ளைகளும் சிறப்பான சமூகவிஞ்ஞானக்கல்விபெற்று இன்று வெளிநாடுகளில் பின்நவீனத்துவ பெண்ணியல்வாதிகளாகவும் சமூக விஞ்ஞானிகளாகவும் கலைஞர்களாகவும் இருக்க இவரோ இன்று K.T கணேசலிங்கம் என்ற ஒரு 13 வயதுக்குழந்தையை வல்லுறவுசெய்த விரிவுரையாளனின் நெருங்கிய நண்பராக இருக்கிமார். 2005 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளராக இருந்த கணேசலிங்கம் தன்வீட்டு மலையக 13 வயது குழந்தை Servant முத்தையா கோகேஸ்வரியை 40 தடவைகளுக்குமேல் பாலியல் வல்லுறவுசெய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். கணேசலிங்கம் புலிகளின் ஆதரவாளர் என்பதால் புலிகள் பாதிக்கப்பட்ட குழந்தையை எப்படியோ வன்னிக்கு வரவைத்து வழக்கை நடத்தமுடியாதவாறு ஆக்கிவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர் வழக்குக்கு சமூகமளிக்கமுடியாததால் வழக்கு கைவிடப்படவேண்டியதாயிற்று.

இன்று ஜோதிலிங்கம் தனக்கு ஒரு யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழில் பெறுவதற்காக குழந்தை வல்லுறவாளன் கணேசலிங்கத்தோடு நெருங்கிப்பழகுகிறார். சமகால மலையக அரசியல் ஆய்வாளர் சரவணன் நடராசாவை ஒரு ஆய்வாளராக உருவாக்கியதே இந்த ஜோதிலிங்கம் தான். சரவணன் 2017 ல் யாழ்ப்பாணத்துக்கு போனபோது அவனை யாழ்பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வல்லுறவுக் குற்றவாளி கணேசலிங்கம் தலமையில் நடந்த கருத்தரங்கில் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக பேசவைத்து சரவணனை பரிசுகெடவைத்தும் கணேசலிங்கத்துக்கு பாவவிமோசனம் அழித்ததும் இந்த ஜோதிலிங்கம்தான். (சரவணன் கோத்தா ஆட்சிக்கு வந்தால் இலங்கை எப்படி மோசமான ரணகளமாகும் என்று இன்று ஆயிரம் கட்டுரை எழுதிவிட்டார்)

பிரசித்தமான உலகத்துப்பல்கலைக்கழகங்களில் பெண்விடுதலையை பேசுகிற தமிழினி ஜோதிலிங்கமும் யாழினி ஜோதிலிங்கமும் தங்கள் தகப்பன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த குழந்தையை 40 தடவைகள் வல்லுறவுசெய்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரோடு தன் தனிப்பட்ட நலன்களுக்காக ஒட்டி உறவாடுவதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஜோதிலிங்கம் உட்பட்ட ஏறத்தாள அனைத்து ஈழத்தமிழ் ஆய்வாளர்கள் அல்ல. ஜோதிலிங்கம், நிலாந்தன், ஜதீந்திரா, சிவராசா கருணாகரன் முதலியவர்கள் எல்லாரும் லாபியிஸ்டுகளே(Lobbyist) .
தமிழ்த்தேசியம் என்ற மந்திரத்தை போதிக்கிற மந்திரவாதிகள். தங்கள்டைய எழுத்துக்கள் மத்திரவலிமை மிக்கவை என்று நம்புகிறார்கள். இவர்களுக்கு தேவை தாம் "ஆய்வாளர்களாக" இருந்த 1990- 2009 வரையான இவர்களின் பொற்காலமான புலிப்பாசிச காலமே. போருக்குப்பின் மக்கள் அனுபவித்த சுதந்திரமும் சுகமும் இவர்கள் பிழைப்புக்கு ஆகாது. அதிலும் குறிப்பாக 2015 சனவரிப்புரட்சி ஆட்சிமாற்றத்தின் பின்னான காலங்கள் இவர்களுக்கு மரணத்துச்சனி.

விடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கு பகிரங்கமாக நினைவேந்தலையும் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதையும் 2015 சனவரிப்புரட்சி அனுமதித்தது. ஆனால் ஜோதிலிங்கத்துக்கு கோத்தாவின் ஆட்சிதான் தேவை. அப்பதான் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரின் நண்பர்களான வல்லுறவாளன் கணேசலிங்கம், மொட்டைமாடியில மாணவியை மிரட்டி வல்லுறவு செய்த என் சண்முகலிங்கம் முதலியவர்களின் செல்வாக்கு கூடும். ஜோதிலிங்கம் பின்கதவால ஒரு அரசியல் விரிவுரையாளராக வருவார்.

ஜோதிலிங்கத்துக்கு பிடித்த வியாதி அரிதானது. கொட்டையில் வரவேண்டிய ஓதம்(விரைவீக்கம்/Hydrocele) இவருக்கு மூளையில் வந்திருக்கிறது.

- நட்சத்திரன் செவ்விந்தியன்.
(இவரும் கொழும்பில் ஜோதிலிங்கத்திடம் அரசியல் படித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

Tamil Tigress: The fake memoirs எனும் பக்கத்திலிருந்து மீள்பதிவு



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com