Wednesday, November 27, 2019

அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்!

அமைச்சர்களான பன்துல குணவர்தன மற்றும் வைத்தியர் ரமேஷ் பதிரண இருவரும் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் முதலாவது ஊடகச் சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணிக்கு அவர்கள் இருவரினதும் கலந்துகொள்ளலுடன், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com