ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
மருத்துவச் சிகிச்சைக்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை சிங்கப்பூருக்குப் பயணிப்பதற்கு கோத்தபாய ராஜபக்ஷ மூவர்கொண்ட மேல்நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.
0 comments :
Post a Comment