கோத்தாவை வெற்றிபெறச் செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர் வருகை...!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpUaqkDmQaLwAbznFmyx2j57JgRxQijB4e5bDznLTW5uCFcr9IW9ox_WjeycamxZ4xkGEJ_mpfwsukPOFXI1ZoVWqaZlT09crsHt-z1a_t0P2DnJXW2hy_1UTcNESAT9hoMSlVQbzuPuI/s200/channa-jayasumana-%25E0%25B6%25A0%25E0%25B6%25B1%25E0%25B7%258A%25E0%25B6%25B1-%25E0%25B6%25A2%25E0%25B6%25BA%25E0%25B7%2583%25E0%25B7%2594%25E0%25B6%25B8%25E0%25B6%25B1.jpg)
அக்கூட்டத்தில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரான்ஸ் - பரிஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமன, இதற்கு முன்னர் ஒருபோதும் தேர்தல்களுக்கு இந்தளவு விருப்பம் வெளிநாட்டில் இருக்கும் எவரும் காட்டவில்லை எனவும், குறைந்தளவு இரண்டு இலட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment