அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறை - காலி மாவட்டப் பாடசாலைகளுக்கு 24, 25 ஆம் திகதிகளில் விடுமுறை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtJwEfbzgIqQNNAavyBE1akQU-KkKmPMsJ_CO9qjm-c6IaAwhHZDs1EZ9ttMvw6ILSTlD4kdQ6etGWNxLoHL0TqrjRxyS0fnI29t-RIc2_Gv3UkSdh8diCIMtU-p9Pv3mtnbMqSwYCOuc/s200/download-3-1.jpg)
இது தொடர்பில் தனியார் பாடசாலைகளும் கருத்திற் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்தின் அறிவித்தல்களை தனியார் பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதே சிறந்ததெனவும் பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment