உயிரைத் துச்சமாக மதித்து நாட்டைக் கட்டியெழுப்புவாராம் பிரேமதாஸவின் வாரிசு!

எதிர்காலத்தில் தனக்கு அதற்கான அவகாசம் கிட்டுமாயின், ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் சகல விகாரைகளையும், வழிபாட்டிடங்களையும் கட்டியெழுப்புவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு அவகாசம் கிட்டுமாயின் அதிகாலை நான்கு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை சேவையாற்றுவேன் என்றும், உயிரைத் துச்சமாக மதித்து தாய்நாட்டைக் கட்டியெழுப்புதவற்காக தான் தயாராக இருக்கின்றேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment