மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக அநுர... உத்தியோகபூர்வ அறிவிப்பு 18 இல்

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 'தேசிய மக்கள் சக்தி' என்ற பாரிய கூட்டணியை மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கியுள்ளது . பல சிவில் அமைப்புகள் இக்கூட்டணியில் ஒன்றுசேர்ந்துள்ளன.
'தேசிய மக்கள் சக்தி கூட்டணி'யின் முதலாவது தேசிய கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு, அது நிறைவேற்றப்படவுள்ளது.
0 comments :
Post a Comment