Sunday, March 17, 2019

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் - JVP காட்டம்

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருநாகல் – தொடம்கஸ்லந்த தொகுதிக்கூட்டத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க , ரணிலின் கொள்ளைக்கு எதிராக மஹிந்தவை நாட்டு மக்கள் நியமிப்பது சரியா? எனவும் கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com