Saturday, February 23, 2019

பன்னிப்பிட்டியில் கொட்டாஞ்சேனை நபரின் சடலம் மீட்பு

கொழும்பு - பன்னிப்பிட்டிய, அரலியஉயன பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 35 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com