Tuesday, February 5, 2019

வடக்கில் மாம்பழச்செய்கையை அதிகரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை

வடக்கில் மாம்பழச்செய்கையை அதிகரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்து.

முதல்கட்டமாக , 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக குறித்த வகை மாம்பழச் செய்கை வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள நிலையில், இதனை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com