Thursday, February 14, 2019

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால், மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com