Saturday, February 9, 2019

"த ஹிந்து" பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஸ உரை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாடொன்றில் உரை நிகழ்த்தியுள்ளார். இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பெங்களூரில் இன்று ஆரம்பமான மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய எதிர்கட்சித் தலைவர், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால உறவுகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த மாநாடு நாளையுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com