Sunday, January 20, 2019

இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

சம்பள முரண்பாடு காரணமாக இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் இம்மாதம் 24 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடப் போவதாக இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர் சங்க செயலாளர் தர்ஷன பிரேமலால் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று வருடத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம், அதிகரிக்கப்படாமையை அடிப்படையாக வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com