Tuesday, December 4, 2018

பிறக்கப்போகும் பயங்கரவாத குழந்தைக்கு தகப்பன் ஐக்கிய தேசியக் கட்சி. ரோஹித்த அபயகுணவர்த்தன

2009 மே மாதத்திலிருந்து 2015 ஜனவரி 9 ம் திகதி வரை இந்நாட்டில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவைக்க தமது அரசாங்கம் இடமளித்திருக்கவில்லை என தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட ஐ.ம.சு.முன்னணியின் பா.உ ரோஹித்த அபயகுணவர்த்தன 2015 ஜனவரி 9 பின்னர் ஆவா விலிருந்து எத்தனையே குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் அதனால் இந்நாட்டில் பிறக்கப்போகும் பயங்கரவாத குழந்தையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் தகப்பன் பெயர் ஐக்கிய தேசியக் கட்சி என்று வைக்க வேண்டும்span என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரனால் ஆயுதத்தை கொண்டு செய்து கொள்ள முடியாது போனதை இன்று சுமத்திரன் பேனாவை கொண்டு நிறைவேற்றுவதாகவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com