Friday, December 28, 2018

நாட்டை சீரழித்த ஜனாதிபதி, இனி கனவிலும் அதை நினைத்துப் பார்க்கக்கூடாது...

நாட்டைப் படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

நாட்டு மக்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தை மைத்திரிபால சிறிசேன கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்றுக் கூறிய சம்பிக்க ரணவக்க, அவ்வாறு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால், இறுதியில் தோல்வியே கிடைக்கும் வேண்டும், என தெரிவிக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com