Tuesday, December 11, 2018

20 வது திருத்த சட்டம் மீண்டும் களத்தில்

தற்போதைய அரசியல் சூழ்நிலை முடிவுக்கு வந்த பின் நிறைவேற்று அதிகாரம் தொண்ட ஜனாதிபதி முறைமையை முடிவுக்கு கொண்டு வரும் 20வது அரசியல் திருத்த சட்டத்தை முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னனியில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க இவ்விரு கட்சியினரும் சம்மதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com