Tuesday, November 13, 2018

தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு.

ஜனாதிபதியினால் பாராளுமன்றை கலைத்து புதிய தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்று புதிய தேர்தலுக்கான இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்றை ஜனாதிபதி கலைத்தது அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என அரசியல் கட்சிகள் மற்றும் பொது நிறுவனங்கள், தனிநபர்கள் இணைந்து தாக்கல் செய்த 12 மனுக்களை விசாரணை செய்த பிரதம நீதியரசர் அடங்கலாக 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இத்தீர்ப்பினை சற்று முன்னர் வழங்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com