Friday, October 5, 2018

டிஐஜி நாலக டீ சில்வா மற்றும் நாமல் குமாரவிற்கு நீதிமன்று அழைப்பாணை.

அரச தலைவர்களை கொல்ல பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வா ஆலோசனை வழங்கியதாக மோசடி எதிர்ப்பு படையணியின் தலைவர் நாமல் குமார குற்றஞ்சாட்டியதுடன் இது தொடர்பான ஒலிப்பதிவு பட்டிகளையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விடயத்தை தற்போது நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்விருவரையும் எதிர்வரும் 8ம் திகதி திங்கட் கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com