Friday, October 26, 2018

நான் தான் பிரதம மந்திரி. போக மாட்டேன். ரணில் மைத்திரிக்கு கடிதம்.

இலங்கை சனநாயக குடியரசின் அரசியல் யாப்பிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பிரதம மந்திரி நானே என்று ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ரணில் விக்கரமசிங்கே.

மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரம சிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடித்தத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது, வெறும் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபாலவால் நியமனம் செய்யப்பட்டதாகவும் அவ்வாறே தற்போது பதவியிலிருந்து விலக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



ஜனாதிபதியால் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி விக்குவதாக அனுப்பப்பட்ட கடிதம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com